புதுடில்லி, ஏப்ரல் 30-
மறைந்த தோழர் அகல்யா ரங்கனேகருக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் புதுடில்லியில் உள்ள பிடிஆர் பவனில் வியாழன் அன்று மதியம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சுபாஷினி அலி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சுதா சுந்தரராமன், புரவலர் பிரமிளா பாந்தே, சிஐடியு செயலாளர் தேவராஜ், இந்திய தேசிய மகளிர் சம்மேளத்தின் சார்பில் பிரமிளா லும்பா, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ரஞ்சனா மற்றும் இந்து அக்னி கோத்திரி ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள்.
அப்போது சுதா சுந்தரராமன், தோழர் அகல்யா ரங்கனேகர் குறித்து கூறியதாவது:
(ச. வீரமணி)
Thursday, April 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment