Saturday, November 24, 2012


அங்கன்வாடி ஊழியர்கள் போன்ற மதிப்பூதியம் பெறும் ஊழியர்கள்
குறைந்தபட்ச ஊதியம் கோரி 'மகாமுற்றுகை'ப் போராட்டம்
புதுதில்லி, நவ. 23-
மதிப்பூதியம் என்றும் ஊக்கத்தொகை என்றும் கூறி கோடிக்கணக்கான ஊழியர்களை ஏமாற்றிச் சுரண்டி வரும் மத்திய அரசு, தங்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நவம்பர் 26 - 27 தேதிகளில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துகிறார்கள். இப்போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். 
இது தொடர்பாக புதுதில்லியில் உள்ள சிஐடியு அலுவலகமான பிடிஆர் பவனில் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், கூறியதாவது:::








No comments: