Sunday, January 13, 2008

ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாய் அந்தச் சிறுமி

ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாய் அந்தச் சிறுமி
தேனி சீருடையான்
அருவருப்பாய் இருந்ததுஅவளைப் பார்ப்பதற்கே!ஒட்டிய வயிறும் ஓடாய்ப் போன உடம்பும்,ஓட்டமும் நடையுமாய் விரட்டிக்கொண்டே வந்தாள்,பிச்சை கேட்டு!கொடுப்பதற்குத்தயாராய் இல்லை நான்“சார் ! ஒங்க பர்சு!”கொடுத்துவிட்டு ஓடிப்போனாள் அடுத்த வண்டியில் பிச்சைக்கேட்க;அருவருப்பாய் இருந்ததுஎன்னையே எனக்கு!

No comments: