



உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம் ஊழியர்கள் தில்லியில் மார்ச் 1 அன்று தர்ணா போராட்டம் மேற்கொண்டார்கள். போராட்டத்தை வாழ்த்தி, சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மனாபன், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான தபன்சென், மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான து. ராஜா, சிபிஎம் கோவை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், அதிமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை மற்றும் செம்மலை மற்றும் பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினர் மாஸ்டர் மதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment