Friday, April 17, 2009

P Mohan on flood

நாடாளுமன்ற மக்களவையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பொ. மோகன் நாடாளுமன்றத்தில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பேசியது.

No comments: